NEW...

4தமிழ்மீடியா செய்திகள்
தினமும் உலகை புதிதாய் காணலாம்.

Sunday, November 28, 2010

குழந்தைகள் கைத்தொலைபேசி பாவிப்பது நல்லதல்ல

இன்றைய அவசர உலகில் தொலைத்தொடர்பாடல்என்பது இன்றியமையாத ஒன்றாகிவிட்டது.சிறுவர் முதல் பெரியவர் வரை கைத்தொலைபேசியினை இப்பொழுது பயன்படுத்திவருகின்றனர்.இப்படியான தொலைபேசிப்பவனையால் மூளை பாதிக்கப்படுவதால் பலர் குறிப்பிடுகின்ற போதிலும் இன்னமும் ஆதாரபூர்வமகா நிரூபிக்கப்படவில்லை.

இந்நிலையில் டோனி செவேல் என்ற மருத்துவர் குழந்தைகள் கைத்தொலைபேசி பாவிப்பது அவ்வளவு நல்லதல்ல என்று வலியுருத்தியுள்ளார்.ஆதாரபூர்வமாக

No comments: